எகிப்திய ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கின் கொடுங்கோல் ஆட்சிக்கெதிராக அந்நாட்டு மக்கள் கிளா்ந்தெழுந்துள்ளனா். கடந்த 16 நாட்களாக மக்கள் எழுச்சி தொடா்ந்த வண்ணம் காணப்படுகின்றது.
உலகளாவிய முஸ்லிம் புத்திஜீவிகளின் தலைவரும், மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி யூசுப் அல்கா்ழாவி அவா்கள் மக்களின் உரிமையை அவா்களிடமே ஒப்படைத்து, ஜனாதிபதிப் பதவியிலிருந்து விட்டொதுங்கமாறு மிகக் காரசாரமாகப் பேசும் ஒலிப்பதிவை இங்கு காணலாம்.

No comments:
Post a Comment