உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனுக்கள் நிராகரிக் கப்பட்ட மைக்கு எதிராக இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கடந்த 27ம் திகதி வேட்பு மனுக்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் தாக்கல் செய்யப்பட்ட போது ஸ்ரீல மு. காங்கிரஸினால் தாக்கல் செய்யப்பட்ட சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன......
Monday, January 31, 2011
அநீதியான ஆட்சிக்கெதிரான மக்கள் குரல்.
எகிப்திய ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கின் கொடுங்கோல் ஆட்சிக்கெதிராக அந்நாட்டு மக்கள் கிளா்ந்தெழுந்துள்ளனா். கடந்த 16 நாட்களாக மக்கள் எழுச்சி தொடா்ந்த வண்ணம் காணப்படுகின்றது.
உலகளாவிய முஸ்லிம் புத்திஜீவிகளின் தலைவரும், மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி யூசுப் அல்கா்ழாவி அவா்கள் மக்களின் உரிமையை அவா்களிடமே ஒப்படைத்து, ஜனாதிபதிப் பதவியிலிருந்து விட்டொதுங்கமாறு மிகக் காரசாரமாகப் பேசும் ஒலிப்பதிவை இங்கு காணலாம்.
Sunday, January 30, 2011
முன்னாள் அரசியல் தலைவா் மா்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவா்களுடைய ஆளுமை, ஆற்றல், தைரியம், துணிச்சல் மற்றும் இவற்றுக்கு மேலாக எல்லா இடங்களிலும் இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமியப்பற்று. உண்மையில் மறக்க முடியாதது.
Subscribe to:
Posts (Atom)

